இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் தமிழரொருவர் பலி
India
Indian Army
By Dhayani
இந்திய இராணுவத்தின் சீட்டா ஹெலிகொப்டர் விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர்.
அருணாச்சல பிரதேசத்தின் மாண்ட்லா மலைப்பகுதியில் இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானதில் இரண்டு இராணுவ வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்து
இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவர் லெப்டினன்ட் கர்னல் விவிபி ரெட்டி என்றும், மேஜர் ஜெயந்த் என்றும் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் உயிரிழந்த இராணுவ வீரர்களில் ஒருவர் தமிழர் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தேனி மாவட்டத்தின் ஜெயமங்கலத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் தமிழகத்தைச் சேர்ந்தவர் எனவும், இன்று அவரது உடல் ஜெயமங்கலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழிவின் பாதையில் செல்லும் தமிழரசு கட்சி..! 2 நாட்கள் முன்
வாடகை வருமானம் மட்டும் ரூ.7 கோடிக்கும் மேல்.., 38 வயதில் 200 வீடுகளை சொந்தமாக்கிய நபர் News Lankasri
திருமண கொண்டாட்ட நேரத்தில் ரவிக்கு ஏற்பட்ட பிரச்சனை, முத்து கண்டுபிடிப்பாரா?- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
303 நாட்கள் கொண்ட PNB FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
கோடிகளில் சம்பாதித்தாலும் குணத்தை மாற்றிக்கொள்ளாத ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US