இலங்கைக்கு வந்து குவியும் வெளிநாட்டு முதலீடுகள்! புலம்பெயர் தமிழர் ஒருவரின் புதிய முயற்சி (Video)
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியின் பிடியில் இருந்து தற்போது மீண்டு வருகிறது.
குறிப்பாக இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டுவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் அதில் சுற்றுலாத்துறைக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்த, துறைசார் அமைச்சு பாரிய வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறான சமயத்தில் இலங்கை சுற்றுலாத்துறையில் ஒரு புது மாற்றம் ஏற்படுத்தும் வகையில் ஒரு பேருந்து சேவையில் ஈடுபடுகிறது.
தற்போதைய நெருக்கடியான நிலையில் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்தின் போது பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
இது போன்ற காரணங்களால் சிலர் அதிருப்தி அடையும் நிலையும் உண்டு. எனினும் தற்போது சேவையில் ஈடுபடும் இந்த வித்தியாசமான பேருந்து பல சுற்றுலா பயணிகளை கவருவதாக அமைகிறது.
அந்த பேருந்து தொடர்பில் முழுமையா அறிந்து கொள்ள கீழ்வரும் காணொளியை காண்க
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 23 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan