வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த தமிழ்ச் சங்கத்தினர்
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Rakesh
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை யாழ்ப்பாணம் தமிழ்ச் சங்கத்தினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பானது நேற்று (13) நல்லெண்ண அடிப்படையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சங்கத்துக்கான நிரந்தர இடம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
திருக்குறள் உரைநூல்
சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் எழுதிய திருக்குறள் உரைநூல் இதன்போது ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் யாழ். தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ், தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி, ஆட்சிக் குழு உறுப்பினர் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், செயலாளர் ச.லலீசன், விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
5.0 4 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US