உலகிற்கு தன்னை யார் என நிரூபித்த சுமந்திரன்
தமிழரசுக்கட்சியின் பொது செயலாளர் தெரிவில் ஏற்பட்ட குழப்பநிலை சுமந்திரன் யார் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளதாக கனடாவினை சேர்ந்த அரசியல் விமர்சகர் யோ. கிருஸ்ணர் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் பொது செயலாளர் தெரிவு தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அதாவது சுமந்திரன் சட்டத்துறையில் சாதிக்க வேண்டும் என போராடியவர். அவர் சிறந்த சட்டவல்லுநராக தமிழ் மக்களிடம் பேசப்பட்டவர். இவ்வாறான சூழ்நிலையில், மண்ணையும் மக்களையும் நேசித்தவர் சிறீதரன், சுமந்திரன் சட்டத்துறையில் சாதிக்க வேண்டும் என போராடியவர் என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சுமந்திரன் என்பவர் தமிழரசுக்கட்சியினை பொறுத்தமட்டில் நிச்சயம் முக்கிய இடத்தில் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri