தமிழ் அரசு கட்சியை வழக்குகளிலிருந்து விடுவிக்க வேண்டும்! யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்
Sri Lankan Tamils
Jaffna
By Thevanthan
இலங்கை தமிழ் அரசு கட்சியை வழக்குகளிலிருந்து விடுவிக்க கோரும் ஜனநாயக போராட்டமானது இன்று (05)யாழ் தந்தை செல்வா நினைவு தூபி முன்பாக இடம்பெற்றிருந்தது.
குறித்த போராட்டமானது முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா அவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
உணவு தவிர்ந்த போராட்டம்
காலை 8.00மணி தொடக்கம் 2.00மணியளவில் வரை உணவு தவிர்ந்த போராட்டமாக நடாத்தப்பட்டிருந்தது. இதில் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.





Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 14 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US