ஈழத்தமிழர்களின் அரசியல் தொடர்பில் சுவிற்சர்லாந்தின் நடவடிக்கை வேதனையாகவுள்ளது! - நமசிவாயம்
ஈழத்தமிழர்கள் மீதான சுவிற்சர்லாந்து அரசாங்கத்தின் நடவடிக்கை வேதனையாகவுள்ளது என சுவிற்சர்லாந்தின் லவ்ஸான் மாநிலத்தின் மாநகர சபை தேர்தலில் நான்காவது முறையாகவும் வெற்றிப்பெற்றுள்ள தம்பிப்பிள்ளை நமசிவாயம் தெரிவித்துள்ளார்.
சுவிற்சர்லாந்தின் லவ்ஸான் மாநிலத்தின் மாநகர சபை தேர்தலில் நான்காவது முறையாகவும் வெற்றியிட்டுள்ளமை தொடர்பில் உண்மைகள் நிகழ்வில் கலந்துக்கொண்டு விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுவிற்சர்லாந்து மக்களும்,சுவிற்சர்லாந்து அரசாங்கமும் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை சரிவர கலந்துரையாடுவதில்லை.எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் முன்வருவதில்லை .
38 வருட காலமாக தமிழர்கள் இங்கு திறமையின் காரணமாக முன்னேறி காணப்பட்டாலும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு சுவிஸ் அரசாங்கம் தீர்வினை தருவதில்லை என்பதே உண்மை என்றும் தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam