இ.தொ.காவிலிருந்து விலகிய சுரேஸ்குமார்
Sri Lanka Upcountry People
Ceylon Workers Congress
Sri Lanka Politician
By Pradhusas
Courtesy: Aadhithya
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினை பிரதிநிதித்துவப்படுத்தி மஸ்கெலியா பிரதேச சபை முன்னாள் உறுப்பினராக பதவி வகித்த சுப்ரமணியம் சுரேஸ்குமார் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
அவர், இன்று (17) அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்து கொண்டுள்ளார்.
கட்சியின் நடவடிக்கைகள்
இந்நிலையில், அவர், "இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அண்மைய நடவடிக்கைகளினால் விரக்தி நிலை ஏற்பட்டது.

இனி இ.தொ.காவுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அத்துடன் இனிவரும் காலங்களில் எனது அரசியல் பயணம் மலையக மக்கள் முன்னணியுடனே செல்லும்” என தெரிவித்து வேலுசாமி இராதாகிருஷ்ணனுடன் சுப்ரமணியம் இணைந்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 12 Reviews
Mr. Ramji Swamigal
4.7 181 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US