தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பது இனவாதம் அல்ல: தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் உறுப்பினர்
தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்து வாக்களிப்பதென்பது இனவாதத்தை தூண்டும் வகையிலான செயற்பாடு அல்ல என தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் உறுப்பினர் அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
யாழ். தென்மராட்சியில் உள்ள அவரது இல்லத்தில் இன்றையதினம் (18.09.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அவர் மேலும் கூறுகையில், "தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதென்பது இனவாதமாக இருக்க முடியாது. கடந்த காலத்தில் சிங்கள அரசுகள் மேற்கொண்ட இனவாத்தினால் தான் தமிழ் மக்கள் இந்நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
இங்கு, தமிழ்பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதென்பது, தென்னிலங்கை அரசியலுக்கோ இலங்கை அரசுக்கோ எதிரானதல்ல. அரசியல் தரகு வேளை செய்பவர்கள் அதனை இனவாதமாக சித்தரிக்க முயலுகின்றார்கள். அது நிஜமல்ல" என வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri