கொழும்பில் சற்று முன்னர் ஏற்பட்ட திடீர் தீவிபத்து
Colombo
Fire
Accident
By Sajithra
கொழும்பு - பொரளை மத்தியில் உள்ள பல்பொருள் அங்காடியில் சற்று முன்னர் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு அதிகாரிகளின் முயற்சியில் தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மின்கசிவு
மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார மீட்டர் பலகை உள்ள இடத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது குறித்த இடத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார், தீயணைப்பு படையினர் மற்றும் மின்சார சபையினர் உள்ளிட்டோர் வருகை தந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US