வடக்கு மக்களின் காணி விவகாரம்: அரசாங்கத்தை எச்சரித்த சுமந்திரன்
வடக்கு மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணி தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை திரும்பப் பெறாவிட்டால் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என அரசாங்கத்தை தான் எச்சரித்திருந்ததாக தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் இன்று(27.05.2025) கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“வடக்கு மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணி தொடர்பாக வர்த்தமானி வெளியிடப்பட்ட உடனே நான் அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன்.
அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானியை உடனடியாக மீளப்பெற வேண்டும் என்பதை குறித்த கடிதத்தில் வலியுறுத்தியிருந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
