சுமந்திரனால் சர்வதேசத்திற்கு ஏற்படப்போகும் பெரும் ஆபத்து
சுமந்திரனால் சர்வதேசத்திற்கு பெரும் ஆபத்து உள்ளதாக அமெரிக்காவின் சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பினை மையமாகக்கொண்ட சுமந்திரனின் அரசியலில் சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையில் எதிர்காலத்தில் அதிகாரப்போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சுமந்திரனை விட்டு வேறொரு பாதையில் செல்ல சிறீதரன் முயற்சிக்கும் பட்சத்தில் இருவருக்கும் இடையில் குழப்பநிலை உருவாகலாம் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரணியின் உடல் : ஒன்று திரளும் திரைப் பிரபலங்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |