நாங்கள் பகிரங்கத் தளத்தை உருவாக்க போகிறோம்! சுமந்திரன் விடுத்த அறிவிப்பு
M A Sumanthiran
Shanakiyan Rasamanickam
Sri Lanka
By Harrish
ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களுடன் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி வினவப்படும் வினாக்களுக்கு அவர்களின் பதிலினை மக்கள் ஆராயும் வகையிலாக பகிரங்கத் தளத்தை உருவாக்க போவதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னிலையாகவுள்ள வேட்பாளர்கள் இந்த தளத்தை உபயோகிக்குமாறும் இதனை சவாலாக முன்வைப்பதாகவும் எம். ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த விவாதத்தின் போது வேட்பாளர்களின் தெளிவான விளக்கங்களையும் உறுதிமொழிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US