தென் கொரியாவில் சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்த இராணுவச் சட்டம்

North Korea Kim Jong Un South Korea World
By Sajithra Dec 04, 2024 02:48 AM GMT
Sajithra

Sajithra

in உலகம்
Report

புதிய இணைப்பு

தென்கொரியாவில் (South Korea) நேற்று (03) இரவு தொலைக்காட்சியில் தோன்றி, அவசர இராணுவ சட்டத்தை அறிவித்த அந்த நாட்டு ஜனாதிபதி யூன் சாக் யோல், சில மணி நேரத்தில், அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார்.

முன்னதாக, இந்த அவசர நிலை அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன.

அத்துடன் . எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த சில மணி நேரங்களில், அவசர நிலை அறிவிப்பை திரும்பப் பெறுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

கனேடிய அரசாங்கத்தின் புதிய எச்சரிக்கை: தமிழ் உட்பட 11 மொழிகளில் விளம்பரம்

கனேடிய அரசாங்கத்தின் புதிய எச்சரிக்கை: தமிழ் உட்பட 11 மொழிகளில் விளம்பரம்

அவசரக்கால இராணுவச் சட்டம்

கொரியாவில் அடுத்த ஆண்டுக்கான பாதீட்டை தாக்கல் செய்வதில் அரசாங்கத்துக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

தென் கொரியாவில் சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்த இராணுவச் சட்டம் | Sudden State Of Emergency Declared In South Korea

இதன் காரணமாக அங்குத் தொடர்ந்து நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. இந்த நிலையிலேயே, கம்யூனிச சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க அவசர நிலையை நடைமுறைபடுத்துவதாக ஜனாதிபதி யூன் சுக் அதிரடியாக அறிவித்திருந்தார்.

வட கொரியாவின் கொம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து தென் கொரியாவைப் பாதுகாக்கவும், தேச விரோத சக்திகளை ஒழிக்கவும் தாம் அவசரக்கால இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்துவதாக, தொலைக்காட்சி உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

எதிர்க்கட்சிகளுக்கு மக்களின் வாழ்வாதாரம் மீது அக்கறை இல்லை.. சிறப்பு விசாரணைகள் மற்றும் நீதி விசாரணையில் இருந்து தங்கள் தலைவரைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே இப்போது நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள் என்றும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

மேலதிக தகவல் - சிவா மயூரி

முதலாம் இணைப்பு

தென் கொரியாவில் (South Korea) தற்போது அவசரகாலநிலை சட்டத்தை பிரகடனப்படுத்தும் வகையில் இராணுவ சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி யூன் சுக் யோல் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தென் கொரியாவில் தற்போது இடம்பெற்று வரும் கம்யூனிச அமைப்புக்களின் கிளர்ச்சிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வடகொரிய (North Korea) ஜனாதிபதி, கிம் ஜோங் உன்னால் தூண்டி விடப்பட்டதாக கூறப்படும் கிளர்ச்சியை முறியடிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் யூன் சுக் யோல் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளத்தினால் சிரமங்களை சந்தித்துள்ள கடற்றொழிலாளர்கள்

வெள்ளத்தினால் சிரமங்களை சந்தித்துள்ள கடற்றொழிலாளர்கள்

இராணுவ கட்டுப்பாடு 

இதனையடுத்து, தென் கொரியாவின் தலைநகர் சியோல் உட்பட பல நகரங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், சியோலில் உள்ள தேசிய நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே மனிதக் கேடயம் அமைக்க முயற்சிக்கும் மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், தென் கொரிய  ஜனாதிபதி யூன் சுக் யோல் பிறப்பித்துள்ள இந்த அறிவிப்புக்கு அந்நாட்டு நாடாளுமன்றில் பெரும்பான்மையுடனான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதேவேளை, அவர் இவ்வறிவிப்பை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அந்நாட்டு மக்கள் நாடாளுமன்றத்திற்கு முன் குவிந்துள்ளதுடன் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் உயிரிழந்த அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்ட இலங்கையர்

கொழும்பில் உயிரிழந்த அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்ட இலங்கையர்

டியாகோ கார்சியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள்

டியாகோ கார்சியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW      
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US