வவுனியாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீ விபத்து!
Vavuniya
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Thileepan
வவுனியா - மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தற்போது தீவிபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மரக்காரம்பளை பகுதியில் அமைந்துள்ள அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கு தொழிற்சாலை ஒன்றில்லையே இவ்வாறு இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தில் தொழிற்சலையின் பெரும்பாலான பகுதி தீக்கிரையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தீயினை கட்டுப்படுத்த நகரசபை தீயணைப்பு பிரிவினர், மற்றும் பொதுமக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 11 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US