2025 உயர்தரப் பரீட்சையில் தமிழர் பகுதியில் சாதனை படைத்த மாணவர்கள்!
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேசத்தின் கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானையை சேர்ந்த மாணவன் கஸ்புல்லா அகமட் சிடான் 2025ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் மிகச் சிறந்த பெறுபேறுகளை பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
வர்த்தக பிரிவில் பயின்ற மாணவன் முன்று பாடங்களிலும் A சித்தியை பெற்று மாவட்ட மட்டத்தில் 10 ஆவது இடத்தையும், தேசிய மட்டத்தில் 1946 ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

முள்ளிப்பொத்தானை கல்வி சமூகத்தின் சார்பாக மாணவன் கஸ்புல்லா அகமட் சிடானுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.
ஈரானிய ஆக்கிரமிப்பிலிருந்து இறுதியாக விடுபடும் நாள்! போரின் நிறைவு தருவாயில் அமெரிக்கா.. சற்றுமுன்னர் ட்ரம்பின் அறிவிப்பு
ஷமீந்திர ராஜபக்ச மற்றும் கபில சந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை! விமான நிலைய அதிகாரிகளுக்கு சென்ற உத்தரவு
புதுக்குடியிருப்பு
2025 ஆண்டுக்கான க. பொ. த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கும் பிரதேசங்களுக்கும் பெறுமை சேர்த்துள்ளனர்.

மேலதிக தகவல் - சான்
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.

மேலதிக தகவல் - சான்
வித்தியானந்தா கல்லூரி
வித்தியானந்தா கல்லூரி பாடசாலை மாணவர்கள் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.

மேலதிக தகவல் - சான்