பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட துமிந்த
Duminda Dissanayake
Sri Lanka Police Investigation
Law and Order
By Dharu
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்திற்கு அவர் இவ்வாறு இன்று அழைத்து வரப்பட்டுள்ளார்.
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி
வெள்ளவத்தையில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஒரு பெண்ணிடம் தங்க முலாம் பூசப்பட்ட T56 துப்பாக்கி மீட்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பிலான விரிவான விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னணியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், துப்பாக்கி முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு சொந்தமானது என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.6 79 Reviews

உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 5 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US