அன்றாட செயற்பாடுகளில் எவ்விதமான தடங்கல்களும் இல்லை : அரசாங்கம்
தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு காரணமாக அன்றாட செயற்பாடுகளில் எதுவிதமான தடங்கல்களும் இல்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (15.03.2023) பகிஷ்கரிப்பில் முன்னெடுத்துள்ளது.
இலங்கைத் துறைமுக அதிகார சபை, அரசாங்க மருத்துவமனைகள், பாடசாலைகள் என்பவற்றின் வழமையான செயற்பாடுகள் ஓரளவுக்குத் தடங்கலை எதிர்கொண்டுள்ளன. புத்தளம் மாவட்டத்தின் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
அதே போன்று அரசாங்க வங்கிகளின் சேவைகளிலும் குறிப்பிடத்தக்கப் பாதிப்புகளைக் காணமுடிவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் தமது தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகத் தொழிற்சங்க பிரமுகர்கள் அறிவித்துள்ள போதிலும், அவ்வாறான நிலை ஏதும் அவதானிக்கப்படவில்லை என்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் வழமை போன்று நடைபெறுவதாகவும் அரசாங்க உயர்மட்டம் அறிவித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam
