கொழும்பில் கடுமையாகும் சட்டம் - பொது மக்களுக்கு எச்சரிக்கை
covid19
colombo
people
facemask
By Vethu
கொழும்பு நகரத்தில் முகம் கவசம் அணியாமல் பயணிப்போர் மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக செயற்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தற்போது சிலர் முகக் கவசம் அணியாமல் பயணிப்பதாக பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபாதை கடைகள், கோட்டை ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இது தொடர்பில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US