அமெரிக்க - ஈரான் யுத்தம் மறைந்து இருக்கும் ஒரு கசப்பான உண்மை!!
அமெரிக்காவுடன் நேரடியாகப் பேசுவதற்கு முடியவேமுடியாது என்று அடம்பிடித்துக்கொண்டிருந்த ஈரான், கடைசியில் இறங்கிவந்திருப்பது மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள ஒரு நல்ல முன்னேற்றம் என்றுதான் கூறவேண்டும்.
அதேபோன்று, அணுவாயுதங்களை ஈரான் தயாரிக்கமாட்டாது என்கின்ற நிலையை நோக்கி ஈரானும், ஈரானுக்கு எதிரான தடைகளை தளர்த்துவது என்கின்ற முடிவை நோக்கி அமெரிக்காவும் நகர்ந்துகொண்டிருக்கின்ற இன்றைய நிலையில், மிக முக்கியமான கேள்வி ஒன்று பலராலும் எழுப்பப்பட்டுவருகின்றது.
யுத்தம் -பேர்சுவார்த்தை - என்ற இரண்டு சாத்தியங்கள் இருந்தபோது- எதற்காக அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்தை என்கின்ற முடிவை நோக்கிச் சென்றிருக்கின்றன?
ஈரான் மீது அசைவாடிக்கொண்டிருக்கும் அமெரிக்கா என்கின்ற போர் மேகம் இன்னமும் அங்கிருந்து அகலாத நிலையில்,
ஈரான் தொடர்பில் மற்றொரு கோணத்தினாலான பார்வையைச் செலுத்துகின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
