நுவரெலியாவில் வீடொன்றை உடைத்து திருட்டு
நுவரெலியா (Nuwara Eliya) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் பணப்பையில் இருந்த பணத்தினை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த திருட்டு சம்பவமானது, நுவரெலியா - லபுக்கலை, குடாஒயா பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.
பொலிஸில் முறைப்பாடு
சம்பவம் இடம்பெற்ற வீட்டில் நேற்று (13) இரவு தாய் மற்றும் மகன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நேரம் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் பாதுகாப்பாக பணப்பையில் வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், திருட்டு சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் வீட்டார் இன்று (14) முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிஸார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
