இலங்கையில் கடவுச்சீட்டுக்களின் கையிருப்பு குறித்து வெளியான தகவல்
இலங்கையில்; புதிய கடவுச்சீட்டுகளின் கையிருப்பு கடந்த வெள்ளிக்கிழமைக்குள் 14,837 ஆகக் குறைந்துள்ளது.
இந்தநிலையில் அவநம்பிக்கையான விண்ணப்பதாரர்கள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு வெளியே பல நாட்கள் வரிசையில் காத்து நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களம், இப்போது ஒரு நாளைக்கு 1,000 கடவுச்சீட்டுக்களை மட்டுமே வழங்குகிறது.
ஒரு நாள் சேவை
மேலும் அதன் ஒரு நாள் சேவையின் மூலம் 700 கடவுச்சீட்டுக்களை வழங்குகிறது.

இதற்கிடையில், M/s Thales DIS Finland Oy மற்றும் அதன் இலங்கை முகவரான Just In Time ஆகியவற்றின் கூட்டமைப்பிலிருந்து 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை வாங்குவதற்கான அமைச்சரவையின் முடிவை இடைநிறுத்தி, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் முதலாம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 15 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri