இலங்கையில் கடவுச்சீட்டுக்களின் கையிருப்பு குறித்து வெளியான தகவல்
இலங்கையில்; புதிய கடவுச்சீட்டுகளின் கையிருப்பு கடந்த வெள்ளிக்கிழமைக்குள் 14,837 ஆகக் குறைந்துள்ளது.
இந்தநிலையில் அவநம்பிக்கையான விண்ணப்பதாரர்கள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு வெளியே பல நாட்கள் வரிசையில் காத்து நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணைக்களம், இப்போது ஒரு நாளைக்கு 1,000 கடவுச்சீட்டுக்களை மட்டுமே வழங்குகிறது.
ஒரு நாள் சேவை
மேலும் அதன் ஒரு நாள் சேவையின் மூலம் 700 கடவுச்சீட்டுக்களை வழங்குகிறது.
இதற்கிடையில், M/s Thales DIS Finland Oy மற்றும் அதன் இலங்கை முகவரான Just In Time ஆகியவற்றின் கூட்டமைப்பிலிருந்து 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை வாங்குவதற்கான அமைச்சரவையின் முடிவை இடைநிறுத்தி, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் முதலாம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
