இலங்கையின் வரலாற்றில் கைப்பற்றப்பட்ட அதிகூடிய கஜமுத்துக்கள்!
Sri Lanka Police
STF
Elephant
By Amal
இலங்கையில் யானைகளின் அதிகூடிய கஜமுத்துகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
ஒருவர் கைது
இதன்படி, 75 யானை முத்துக்களை வைத்திருந்த ஒருவரை, இக்கினியாகல பிரதேசத்தில் வைத்து நேற்று சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
அம்பாறை முகாமில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டார்
வரலாற்றின் அதிக எண்ணிக்கை
இலங்கையின் வரலாற்றில் கைப்பற்றப்பட்ட அதிக எண்ணிக்கையான யானை கஜமுத்துகள் இவையாகும்.
கைதுசெய்யப்பட்ட அம்பாறையைச் சேர்ந்த 67 வயதுடையவர், மேலதிக விசாரணைகளுக்காக இகினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.






திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri

ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

டிரைவர் என்றால் கேவலமா.. முத்துவை அசிங்கப்படுத்திய அருணுக்கு மீனா பதிலடி! சிறகடிக்க ஆசையில் இன்று Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US