ஒற்றையாட்சி குறித்து டக்ளஸின் நிலைப்பாடு

Douglas Devananda Sri Lanka Northern Province of Sri Lanka
By Kajinthan May 23, 2024 02:38 AM GMT
Report

இலங்கையில் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு ஒற்றையாட்சி வேண்டாமென்று கூறுவது சுத்த ஏமாற்றுத்தனம் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் மன்னார் (Mannar) மாவட்ட அமைப்பாளர்கள் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை விதிக்கும் இராணுவம்

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை விதிக்கும் இராணுவம்

ஒற்றையாட்சி முறைமை

மேலும் தெரிவிக்கையில், “சமஷ்டிதான் வேண்டும், ஒற்றை ஆட்சியின் கீழ் தீர்வை காணமுடியாது என குழப்பங்களை ஏற்படுத்தித்திரியும் தரப்பினர், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒற்றையாட்சி முறைமையை ஏற்றுத்தான் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.

standing-unitary-structure-saying-not-want-unitary

அதேபோன்று இலங்கையில் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் உள்ள உள்ளூராட்சி மன்றமானாலும் சரி மாகாண சபையானாலும் சரி ஒற்றையாட்சிக் கட்டமைப்பிலேயே நடைபெறுகின்றது.

இத்தனையிலும் போட்டியிட்டு வெற்றிபெற்று இலங்கையின் இறைமையை பாதுகாப்பேன் என உறுதிப்பிரமாணம் எடுத்து அதனூடான சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொண்டு, இன்று ஒற்றையைாட்சி கட்டமைப்பு உள்ள ஒரு நாட்டின் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்போம் என ஒருபுறமும் பொதுவேட்பாளரை போட்டியிடச் செய்வோம் என இன்னொருபுறமும் கூறிவருவது வேடிக்கையாக உள்ளது.

உண்மையில் அன்று ஈ.பி.டி.பியின் அதீத வளர்ச்சியை கண்டு அஞ்சியே விடுதலைப்புலிகள் தலைமை தமிழ் தேசியக் கூட்டமைப்பை அதாவது புலிகளின் அச்சுறுத்தல்களால் உயிருக்கு பயந்து ஓடி ஒழித்திருந்தவர்களை எல்லாம் அழைத்து ஒரு மூட்டையாக கட்டிய புலிகள் அமைப்பின் தலைமை தமது அரசியல் செயற்பாடுகளுக்கான கைப்பாவைகளாக இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை செயற்படுத்தியிருந்தனர்.

தமிழ் தரப்பினர்

ஆனாலும், இந்த கூட்டமைப்பின் அரசியல் திட்டத்துக்கு மக்கள் அதிகளவில் செவிசாய்க்காது ஈ.பிடி.பியின் பக்கம் சென்றால் தான் தமது தேவைகளை அடையலாம் என்று மக்கள் அவர்களை நோக்கி செல்வதை தடுக்க முடியாதவர்களாக எம்மீது அவதூறுகள், சேறுபூசல்கள் என்ற தாக்கத்தை ஏற்டுபடுத்தவல்ல பிரசாரப் பாணியை விடுதலைப்புலிகள் கையிலெடுத்திருந்தனர்.

standing-unitary-structure-saying-not-want-unitary

எம்மீதான சேறுபூசல்களை செய்து அன்று அரசியல் இலாபங்களை புலிகள் தரப்பினர் பெற்றிருந்தாலும் தமிழ் மக்களை வெற்றியாளர்களாக்குவதில் மட்டுமல்லாது தம்மை பாதுகாப்பதிலும் தோல்வி கண்டுவிட்டனர்.

ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் ஒவ்வோரு கதைகளை கூறி மக்களை குழப்புவதிலும் மக்கள் நலன்களிலிருப்பதாக தம்மை காட்டி மக்களது வாக்குகளை அபகரித்து தமது இருப்புக்களை பலப்படுத்திக் கொள்வதுமே இந்த தேசிய சுயநலம் பிடித்த தமிழ் தரப்பினரது செயற்பாடாக இருந்து வருகின்றது” என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு தொகுதி அரசாங்க ஊழியர்களுக்கு மீண்டும் அதிகரிக்கும் சம்பளம்

ஒரு தொகுதி அரசாங்க ஊழியர்களுக்கு மீண்டும் அதிகரிக்கும் சம்பளம்

மின்சாரக் கட்டணங்களை குறைக்குமாறு சஜித் கோரிக்கை

மின்சாரக் கட்டணங்களை குறைக்குமாறு சஜித் கோரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US