மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த உயர்தர மாணவர்கள்
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை (G.C.E A/L) பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் (Mannar) புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையை சேர்ந்த இரு மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் கணிதப்பிரிவினை சேர்ந்த மாணவன் பிரேந்திரகுமார் வானுஜன்( 3 ஏ) சித்தியை பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலையையும், உயிரியல் விஞ்ஞான பிரிவு மாணவன் நெதானியேல் திர்ஸானன் (3 ஏ) சித்தியை பெற்று மாவட்ட மட்டத்தில் 2 ஆம் நிலையையும் பெற்றுள்ளனர்.
அத்துடன் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் சுமார் 30 மாணவர்கள் வரை சகல துறைகளிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
சித்தியடைந்த மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இல் இணையுங்கள் JOIN NOW |
இறுகும் ஈரான் போர்... மத்திய கிழக்கில் Doomsday அணுசக்தி விமானங்களை களமிறக்கிய ட்ரம்ப் News Lankasri
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam