மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த உயர்தர மாணவர்கள்
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை (G.C.E A/L) பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் (Mannar) புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையை சேர்ந்த இரு மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் கணிதப்பிரிவினை சேர்ந்த மாணவன் பிரேந்திரகுமார் வானுஜன்( 3 ஏ) சித்தியை பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலையையும், உயிரியல் விஞ்ஞான பிரிவு மாணவன் நெதானியேல் திர்ஸானன் (3 ஏ) சித்தியை பெற்று மாவட்ட மட்டத்தில் 2 ஆம் நிலையையும் பெற்றுள்ளனர்.
அத்துடன் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் சுமார் 30 மாணவர்கள் வரை சகல துறைகளிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
சித்தியடைந்த மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இல் இணையுங்கள் JOIN NOW |





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
