இரணைமடுக் குளத்தின் தற்போதைய நிலை: நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன்
Kilinochchi
Ilankai Tamil Arasu Kachchi
S. Sritharan
By Rakesh
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இரணைமடுக் குளத்தின் தற்போதைய நிலை தொடர்பாக நேரில் சென்று அவதானித்தார்.
குறித்த பகுதிக்கு அவர் நேற்றையதினம் (29.11.2024) விஜயம் செய்துள்ளார்.
இதன்போது, கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளரான பொறியியலாளர் க.கருணாநிதி மற்றும் கிளிநொச்சி கிழக்கு பிரிவுக்கான நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரகாஷ் ஆகியோரையும் நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மக்களுக்கு எச்சரிக்கை
இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் கடந்த 26ஆம் திகதி இரவு திறந்து விடப்பட்டிருந்தது.
மேலும், இதன்போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US