சிறிமாவோவின் ஆட்சி இருந்திருந்தால் நாடு முன்னேறியிருக்கும்: பழனி திகாம்பரம்

Palany Thigambaram Sri Lanka Politician Sri Lanka Sirimavo Bandaranaike
By Kamal May 23, 2024 01:25 PM GMT
Report

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியில் நீடித்திருந்தால் நாடு முன்னேறியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் (Palani Digambaran) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிமா ஆட்சிக் காலத்தில் மக்கள் வரிசையில் நின்றதாகவும் மக்கள் இன்னும் கொஞ்ச காலம் பொறுமை காத்திருந்தால் நாடு இன்று அபிவிருத்தி அடைந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹட்டன் - கண்டி பிரதான வீதியூடான போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடை

ஹட்டன் - கண்டி பிரதான வீதியூடான போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடை

இலங்கையில் அரசியல்வாதிகள் அதிகாரப் பேராசை கொண்டவர்களாக இருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் நீடிப்பது குறித்த கரிசனை

முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள் ஆட்சியில் எவ்வாறு தொடர்ந்தும் நீடிக்க முடியும் என்பதில் கூடுதல் கரிசனை காட்டி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்

சிறிமாவோவின் ஆட்சி இருந்திருந்தால் நாடு முன்னேறியிருக்கும்: பழனி திகாம்பரம் | Srimavo Is Great Leader Says Diga

அமெரிக்காவையோ இந்தியாவையோ நாம் திட்டுவதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கப்பூரில் பிரதமர் நாட்டைக் கட்டியெழுப்பியதன் பின்னர் இளையவர்களிடம் நாட்டை ஒப்படைத்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையில் அதிகாரப் பேராசை கொண்ட தலைவர்கள் நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள எரிபொருள் விற்பனை

இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள எரிபொருள் விற்பனை

ஒரு தொகுதி அரசாங்க ஊழியர்களுக்கு மீண்டும் அதிகரிக்கும் சம்பளம்

ஒரு தொகுதி அரசாங்க ஊழியர்களுக்கு மீண்டும் அதிகரிக்கும் சம்பளம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US