விடுதலைப்புலிகளுடனான போர் நிறுத்தத்தை விரும்பாத இலங்கை அரசாங்கம்! மறைமுக சதிகள் பல...
ஆயுதப்போராட்டம் தூண்டுதலால் இடம்பெற்ற ஒரு விடயமாகும், இதனை அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை மாறாக விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஆயுதங்கள் கொடுத்த அரசாங்கமும் இலங்கையில் இருந்திருக்கின்றன என சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ் காந்த் தெரிவித்தார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஆயுத போராட்டமென்பது தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு விடயமாகும்.யுத்ததிற்கு எதிராக இருக்கும் அதேவேளை ஆயுத போராட்டம் ஏற்பட்டதற்கான நியாயத்தை மறுக்கவும் முடியாது.
ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் அர்ப்பணிப்பையும் நாங்கள் மதிக்கின்றோம்.1983இல் இடம்பெற்ற இனஅழிப்பு பலரையும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைவதற்கு தூண்டியுள்ளது என குறிப்பிட்டார்.
முழுமையான விடயங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan