சவூதியில் நாடுகடத்தல் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள்!
Sri Lanka
Saudi Arabia
women
deportation center
By Ajith
குறைந்தது 41 இலங்கை பெண்கள் சவூதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வீட்டுப் பணியாளர்கள்,
இவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள நாடுகடத்தல் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக காத்திருக்கிறார்கள் என்று சர்வதேச மன்னிப்பு சபை இன்று தெரிவித்துள்ளது.
இந்த பெண்கள் ரியாத்தில் உள்ள நாடுகடத்தல் தடுப்பு மையத்தில் எட்டு முதல் 18 மாதங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் மூவர் குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒரு பெண்ணுக்கு அவசரமாக மருத்துவ பராமரிப்பு மற்றும் சிகிச்சை தேவைப்படுவதாக மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US