வெளிநாடொன்றில் இலங்கை பிரஜை கைது

Sri Lanka India Thailand
By Dharu May 27, 2025 06:38 PM GMT
Report

தாய்லாந்தின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் இலங்கை பிரஜை ஒருவர் அந்நாட்டு சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உயிருள்ள காட்டு விலங்குகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இலங்கை பிரஜை ஒருவரும், இந்திய பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுவர்ணபூமி விமான நிலையத்தில் சர்வதேச விமானங்களில் மேற்கொள்ளப்பட்ட மேம்பட்ட பாதுகாப்பு சோதனைகளின் விளைவாக, உயிருள்ள காட்டு விலங்குகளை கடத்த முயன்ற குறித்த இருவரும், கைது செய்யப்பட்டுள்ளனர்,

மேலும் இந்தியா மற்றும் இலங்கைக்கு அனுப்பப்படவிருந்த உயிரினங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

வெளிநாடொன்றில் இலங்கை பிரஜை கைது | Srilankan Citizens Arrested Thailand Airport

CITES மேலாண்மை ஆணையத்தின் வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு பிரிவின் இயக்குனர் மற்றும், சுவர்ணபூமி விமான நிலையத்தில் உள்ள வனவிலங்கு ஆய்வு நிலையத்தின் தலைவரிடமிருந்து இரண்டு தனித்தனி வனவிலங்கு கடத்தல் சம்பவங்களை விவரித்து அறிக்கைகளைப் பெறப்பட்டுள்ளன.

அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

இந்திய பிரஜை

மே 26 ஆம் திகதி இரவு, இந்தியாவின் பெங்களூருவிலிருந்து வந்த தாய் ஏர்வேஸ் விமானம் TG326 இலிருந்து திரும்பிய பொதிகளை அதிகாரிகள் சோதனைசெய்துள்ளனர்.

வெளிநாடொன்றில் இலங்கை பிரஜை கைது | Srilankan Citizens Arrested Thailand Airport

இதில் அதிகாரிகள் 20 உயிருள்ள blue iguanas மற்றும் 2 ulcata tortoises ஆமைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த பொதி TG325 விமானத்தில் பாங்காக்கிலிருந்து இந்தியாவுக்கு பயணிக்க முயன்ற ஒரு இந்திய பயணியுடையது என்பது விசாரணையில் தெரியவந்தது.

இலங்கை பிரஜை

மேலும், சுவர்ணபூமியில் இருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் UL405 இல் ஏற முயன்ற ஒரு இலங்கை பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.

வெளிநாடொன்றில் இலங்கை பிரஜை கைது | Srilankan Citizens Arrested Thailand Airport

சந்தேக நபரின் சாமான்களில் 2 உயிருள்ள Hyacinth Macaws, 2 உயிருள்ள meerkats மற்றும் 1 உயிருள்ள prairie dog ஆகியவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

தாய்லாந்தின் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம், சுங்கச் சட்டம் மற்றும் விலங்கு தொற்றுநோய்ச் சட்டத்தின் கீழ் இரண்டு சந்தேக நபர்களும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

வழக்குகள் சுவர்ணபூமி விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் உள்ள புலனாய்வாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

நாட்டின் வனவிலங்கு வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கொள்கைக்கு இணங்க, சட்டவிரோத வனவிலங்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை கண்டிப்பாக ஒடுக்குவதற்கு தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதற்கான தேசிய பூங்காக்கள், வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்புத் துறையின் உறுதிப்பாட்டை இந்த வெற்றிகரமான நடவடிக்கைகள் பிரதிபலிக்கின்றன”  என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US