ரணில் ராஜபக்சவை விரட்டும் வரை போராட்டம் ஓயாது! காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை (VIDEO)
நுகேகொடையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை,காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு அனைவரும் தமது ஆதரவினை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்,காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் முடிவிற்கு வந்துள்ளதாகவும்,போராட்டக்காரர்களை அடக்குமுறையின் மூலம் அடக்கி ஒடுக்கிவிட்டதாகவும் மார்த்தட்டிக்கொள்ளும் ராஜபக்ச,ரணில் அரசாங்கத்தினை விரட்டும் வரை போராட்டம் ஓயாது என்றும் விடுத்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

எனது குடும்பத்தால் தான் இது சாத்தியமானது! காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி பெருமிதம் News Lankasri

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம் ! யார் பாருங்க Cineulagam
