ஜனாதிபதி மாளிகை முற்றுகை! பட்டாசு கொளுத்தி கொண்டாடிய மக்கள் (VIDEO)
ஜனாதிபதி மாளிகைக்கு திரண்ட மக்களின் போராட்ட வெற்றிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முல்லைத்தீவு மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை,புதுக்குடியிருப்பு போன்ற பிரதேசங்களில் மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.
இதன்போது சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
பேசுபொருளாக மாறியுள்ள விடயம்
இலங்கை நாட்டில் அதிகப்படியான 69 இலட்சம் மக்களின் வாக்குகளை பெற்ற ஜனாதிபதி அதே மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்க. இன்று பேசுபொருளாக அனைத்து மக்களிடமும் இந்த போராட்டம் காணப்படுகின்றது.

இலங்கை நாட்டில் மக்கள் இறுக்கமான பொருளாதார நெருக்கடியிலும் மக்கள் வீறுகொண்டு எழுந்து ஜனாதிபதியையும்,பிரதமரையும் பதவி விலகுமாறு கோரியுள்ளனர்.மக்களின் எழுச்சியின் வடிவம் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மக்கள் ஆதரவினை கொடுத்துள்ளதுடன்,வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 16 மணி நேரம் முன்
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri