பொலிஸ் சீருடையில் சுற்றித்திரிந்த இளைஞர்கள்! விசாரணையில் வெளியான தகவல்
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Dhayani
நிட்டம்புவ - மைம்புல பிரதேசத்தில் பொலிஸ் சீருடை அணிந்து காரில் பயணித்த ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடம் கைவிலங்கு ஒன்றும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் வெளியான தகவல்
நிட்டம்புவ, மைம்புல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது விளையாட்டு உடை அணிந்து காரில் பயணித்த சந்தேகத்திற்குரிய நான்கு பேரை சோதனையிட்ட போது அவர்கள் போலி பொலிஸார் என தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் சில குற்றச்செயல்களுக்காக பொலிஸ் சீருடையில் வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 27-30 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US