பொலிஸ் சீருடையில் சுற்றித்திரிந்த இளைஞர்கள்! விசாரணையில் வெளியான தகவல்
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Dhayani
நிட்டம்புவ - மைம்புல பிரதேசத்தில் பொலிஸ் சீருடை அணிந்து காரில் பயணித்த ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடம் கைவிலங்கு ஒன்றும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் வெளியான தகவல்
நிட்டம்புவ, மைம்புல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது விளையாட்டு உடை அணிந்து காரில் பயணித்த சந்தேகத்திற்குரிய நான்கு பேரை சோதனையிட்ட போது அவர்கள் போலி பொலிஸார் என தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் சில குற்றச்செயல்களுக்காக பொலிஸ் சீருடையில் வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 27-30 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 மணி நேரம் முன்

அமெரிக்காவில் நிறுத்தப்பட்ட காருக்குள் சடலமாக 9 வயது சிறுமி, தந்தை! மடியில் கிடந்த துப்பாக்கி News Lankasri

72 வது உலக அழகியாக முடிசூடிய தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ! பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US