டீசல் வாங்கி தருவதாக பணம் மோசடி! மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கிய மக்கள்
Colombo
Sri Lanka
Sri Lanka Police Investigation
Sri Lanka Fuel Crisis
By Dhayani
கடுவெல - வெலிவிட்ட பகுதியில் டீசல் வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த நபரை மின் கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
கொலன்னாவ பிரதேசத்தினை சேர்ந்த சந்தேகநபர் நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு டீசல் வாங்கி தருவதாக கூறி பணத்தினை பெற்று பொது மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வந்துள்ளாார்.
கொடூரமாக தாக்கப்பட்ட சந்தேகநபர்
இந்நிலையில், சந்தேகமடைந்த பொதுமக்கள் குறித்த நபரை கையும் களவுமாக பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து கடுவெல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US