எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெறும் மற்றுமொரு மோசடி அம்பலம்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கு டீசல்,பெட்ரோல் நிரப்பப்பட்ட பின்னர் மோசடி சம்பவமொன்று இடம்பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது.
வரிசைகளில் காத்திருந்து வாகனங்கள் எரிபொருளை நிரப்ப முன்னோக்கி செல்லும் போது வாகன உரிமையாளர்கள்,ஊழியர்கள் வாகனங்களில் காணப்படும் எரிபொருளை கொள்கலன்களில் சேமித்து பதுக்கி வைக்கின்றமை தெரியவந்துள்ளது.
மேலும், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டு வெளியேறி மீண்டும் கொள்கலன்களில் சேமித்து மீண்டும் வரிசைகளில் காத்திருக்கின்றமையும் தெரியவந்துள்ளது.
நாட்டில் கடுமையாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,இவ்வாறு ஒரு சிலர் தேவைக்கு அதிகமாக எரிபொருளை சேமித்து வைக்கின்றமை மேலும் நெருக்கடி அதிகரிக்கும் வாய்ப்பாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 14 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
