எரிபொருள் நெருக்கடி! 28 மில்லியன் ரூபா நாளாந்த வருமானத்தை இழக்கும் அதிவேக நெடுஞ்சாலை
எரிபொருள் நெருக்கடி காரணமாக சுமார் 28 மில்லியன் ரூபா நாளாந்த வருமானத்தை பெற்று வந்த அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம் பாதியாக குறைந்துள்ளதாக நெடுஞ்சாலை செயல்பாடுகள் (பராமரிப்பு மற்றும் மேலாண்மை) இயக்குனர் நிஹால் லோடிவிக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் நெருக்கடிக்கு முன்பிருந்த வருமானம் கிட்டத்தட்ட பாதியாக குறைத்துள்ளது .
வாகன போக்குவரத்து பாதிப்பு
எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட நெடுஞ்சாலை, கொழும்பு-கட்டுநாயக்க வீதி மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் போக்குவரத்து நாளொன்றுக்கு 102,000 ஆக இருந்தது, ஆனால் தற்போது 55,000 முதல் 60,000 வாகனங்கள் மட்டுமே இயங்குவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இவை 53 சதவீதமாகும்.

எரிபொருள் நெருக்கடிக்கு முன்னர், அதிவேக நெடுஞ்சாலை அமைப்பினூடாக சராசரி நாளாந்த வருமானம் சுமார் 28 மில்லியன் ரூபாவாகும் எனவும்,தற்போது அந்த வருமானம் குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri