சீசெல்ஸ் நாட்டின் கடற்பரப்பிற்குள் பிரவேசித்த 12 இலங்கை மீனவர்கள் கைது
Investigation
Police
Sri Lanka
Arrest
Fishermen
By Steephen
சட்டவிரோதமாக சீசெல்ஸ் நாட்டின் கடற்பரப்பிற்குள் பிரவேசித்த 12 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீசெல்ஸ் நாட்டின் விமானப் படையினர் மற்றும் கரையோர காவற்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட பாதுகாப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர்கள் இரண்டு படகுகளில் சென்று சீசெல்ஸ் கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களின் படகு என்பவற்றை தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாக சீசெல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US