இடிமின்னல் தாக்கம் காரணமாக எரிந்து சாம்பலான கால்நடைகள்
Batticaloa
Weather
By Bavan
மட்டக்களப்பு - ஏறாவூரில் பண்ணை ஒன்றின் மீது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் ஆடு, கோழி, வாத்துகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
கோழி மற்றும் ஆட்டு வளர்ப்பு பண்ணை ஒன்றின் மீது இன்று (25.12.2022) அதிகாலை இடிமின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பண்ணை முற்றாக எரிந்ததுடன், அங்கிருந்த 27 ஆடுகள், கோழிகள் மற்றும் வாத்துகள் என்பன கருகி சாம்பலாகியுள்ளன.
இடி மின்னலுடன் கூடிய மழை
கூலித் தொழிலாளியான இஸ்மாயில் அன்வர் என்பவரால் வீட்டின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பண்ணையிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் இரவு தொடக்கம் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 10 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US