இடிமின்னல் தாக்கம் காரணமாக எரிந்து சாம்பலான கால்நடைகள்
Batticaloa
Weather
By Bavan
மட்டக்களப்பு - ஏறாவூரில் பண்ணை ஒன்றின் மீது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் ஆடு, கோழி, வாத்துகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
கோழி மற்றும் ஆட்டு வளர்ப்பு பண்ணை ஒன்றின் மீது இன்று (25.12.2022) அதிகாலை இடிமின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பண்ணை முற்றாக எரிந்ததுடன், அங்கிருந்த 27 ஆடுகள், கோழிகள் மற்றும் வாத்துகள் என்பன கருகி சாம்பலாகியுள்ளன.
இடி மின்னலுடன் கூடிய மழை
கூலித் தொழிலாளியான இஸ்மாயில் அன்வர் என்பவரால் வீட்டின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பண்ணையிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் இரவு தொடக்கம் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US