மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் வெட்டிப்படுகொலை
Kandy
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Rakesh
குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் கண்டி - கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தை வெட்டிப்படுகொலை
இவ்வாறு மூன்று பிள்ளைகளின் தந்தையே வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 4 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri

புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்: மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US