அசர்பைஜான் எல்லையில் நான்கு இலங்கையர்கள் கைது
Sri Lanka
Dubai
Turkey
Iran
By Steephen
அசர்பைஜான் எல்லைப் பாதுகாப்பு படையினர் நான்கு இலங்கையர்களை கைது செய்துள்ளனர். அசர்பைஜானின் Beylagan மாவட்டத்தில் Birinji Shahsevan என்ற கிராமத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரான் எல்லையை கடக்க முயன்ற இலங்கையர்கள்

ஈரானுடனான அசர்பைஜான் எல்லையை கடக்க முயற்சித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் Horadiz எல்லையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இலங்கையர்கள் டேஹா மற்றும் துபாய் நாடுகளில் இருந்து அசர்பைஜானின் Baku நகருக்கு வந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இலங்கையர்கள் ஈரான் வழியாக துருக்கி சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடொன்றுக்கு செயல்ல முயற்சித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 12 Reviews
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US