வெளிநாடு ஒன்றில் உயிரிழந்த இலங்கையர் - ஆபத்தான நிலையில் மற்றொருவர்
police
death
By Vethu
மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஹுல்ஹுமாலே மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 73 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி 24 மணித்தியாலங்களில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடபப்டுகின்றது.
அவருடன் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு நபர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

படம் இல்லை ரூ. 100 கோடிக்கு மேலான செலவில் அட்லீ இயக்கும் விளம்பரம்... பிரம்மாண்டத்தின் உச்சம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US