விடுதலை புலிகளின் தலைவர் இறுதி நேர்காணலில் கூறிய பதில்.. உண்மையை உடைத்த ஜெகத் ஹஸ்பர்!
Sri Lankan Tamils
Sri Lanka
Sri Lankan Peoples
By Sajithra
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர், இறுதி நேர்காணலில் தான் எழுப்பிய கேள்விகளுக்கு வழங்கிய பதில் தொடர்பில் அருட்தந்தை ஜெகத் ஹஸ்பர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்துரைத்த அவர், " என் காலத்தில் ஈழம் கிடைக்கும் என்று நான் போராடவில்லை.
ஆனால், தமிழுக்காகவும் ஈழத்துக்காகவும் போராடும் போது என்னென்ன கஸ்டங்கள் பட வேண்டியுள்ளது என்பதை நான் அனுபவித்திருக்கின்றேன்.
எனக்கு பின்னாலும் இவ்வாறு பாடுபடுவதற்கு நிறைய பேர் வருவார்கள். அப்படி அவர்கள் வரும் போது, எளிதாக அவர்கள் வேலை செய்வதற்கான ஒழுங்குகளை நான் கையாண்டு வருகின்றேன் என கூறினார்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் இது பற்றி கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US