கனடாவில் தகாத செயற்பாடு தொடர்பில் தமிழர் ஒருவர் கைது
கனடாவில் மாணவிகளை பாலியல் சீண்டல் செய்தாக குற்றம் சாட்டப்பட்டு தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒன்டாரியோவில் மத ரீதியான நெறிமுறைகளை போதிக்கும் தமிழர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொரன்ரோ, பிக்கரிங் மற்றும் மார்க்கம் பகுதியில் மதப் படிப்புகளை கற்பிக்கும் போது பல சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியதாக யோர்க் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பாலியல் சீண்டல்
இந்த குற்றச்சாட்டினை மதத் தலைவரான 44 வயதான பிரவீன் ரனிஜன் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

சந்தேக நபர் மீது 7 பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னமும் விசாரிக்கப்படவில்லை.
சந்தேக நபர் பிக்கரிங்கில் உள்ள ஒரு குடியிருப்பில் மதக் கல்வியை நடத்தி வந்ததாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan