பிரான்ஸில் ஏற்பட்ட விபத்தொன்றில் தமிழ் குடும்பஸ்தர் மரணம்
France
Paris
Death
By Vethu
பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பிரெஞ்சு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாரிஸ் புறநகர் நகரில் வசிக்கும் 55 வயதான தமிழரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் குடும்பஸ்தர்
துளூஸ் நகரில் மேற்கொண்ட வந்த ரயில் பாதை புனரமைப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து நிர்மாணிப்பு நிறுவனமான Bouygues Travaux publics நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.

Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US