பொது வேட்பாளருக்கான தெரிவில் தமிழரசுக்கட்சிக்குள் பிளவு : செய்திகளின் தொகுப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் தமிழர் தரப்பிலான பொது வேட்பாளருக்கான தெரிவில் இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுவேட்பாளரை தெரிவு செய்வது காலத்தின் கட்டாயம் எனவும் பொதுத் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் எனவும் அக்கட்சியின் தலைவர் சிறீதரன் (Shritharan) தெரிவித்திருந்தார்.
ஆனால், அவ்வாறான தீர்மானம் தென்னிலங்கையில் மீண்டுமொரு பிரச்சினையை எழுப்பும் என அக்கட்சியின் பிரதிநிதி சுமந்திரன் (Sumanthiran) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு ....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |