ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையினை இல்லாமல்செய்யும் செயற்பாட்டையே அரசு முன்னெடுக்கின்றது: இரா.துரைரெட்னம்

Sri Lankan Tamils Sri Lankan political crisis
By Kumar Mar 09, 2023 10:20 PM GMT
Report

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் ஜனநாயகத்தினை கேள்விக்குட்படுத்தி அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையினை இல்லாமல்செய்யும் செயற்பாட்டையே அரசு முன்னெடுப்பதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் உபதலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார். 

மட்டு.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் ச்நதிப்பிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, 

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையினை இல்லாமல்செய்யும் செயற்பாட்டையே அரசு முன்னெடுக்கின்றது: இரா.துரைரெட்னம் | Sri Lankan Political Crisis

‘குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவு, கிரான் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சத்துக்கு மேற்பட்ட விவசாயக் காணிகளில் குறிப்பாகத் 90000த்திற்கும் மேற்பட்ட வேளாண்மை மேட்டு நிலப் பயிர்ச் செய்கைக் காணிகளில் அந்தப் பிரதேச விவசாயிகள் பல்லாண்டுகாலம் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள மகாவலித் திணைக்களமும், வனவிலாகாத் திணைக்களமும் மற்றும் காட்டு இலாகாத் திணைக்களமும் சேர்ந்து இவ்விவசாயிகள் பயன்படுத்தி வருகின்ற காணிகளை ஏதோ ஒரு வகையில் அந்த விவசாயிகளுக்கு வழங்காமல் தடுத்து நிறுத்தக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறான நிலையில் கடந்த மாதம் மகாவலித் திணைக்களம் அந்த விவசாயிகளுக்குரிய காணிகளை நில அளவை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரை, கிரான் மற்றும் செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள காணிகளை அவர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்துக்குச் சார்பான அமைச்சர்களிடம் நாம் வினயமாகக் கேட்கிறோம்.

எம்மைப் பொறுத்தவரையில் குறிப்பாகப் பட்டிப்பளை, வவுணதீவு, செங்கலடி, கிரான் மற்றும் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அண்ணளவாக 1 இலட்சத்து 75000 த்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் அப்பகுதிகளில் உள்ளன.

இப்பகுதிகளிலுள்ள காணிகளை இக்கால்நடை வளர்ப்பிற்காக ஒதுக்கிக் கொடுப்பதற்கு 2011, 2012 ஆம் ஆண்டுகளில் அந்தந்தப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் கிட்டத்தட்ட பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் நிலஅளவை செய்து கால்நடைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இன்றுள்ள சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம் விவசாயிகளுக்கெனப் பல விஷேட திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தத் திட்டங்கள் அனைத்தும் வரவேற்கக் கூடிய திட்டங்களாக இருந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் விவசாயிகளுக்கு உள்ளீடுகள் உரிய காலத்துக்குக் கிடைப்பதில்லை.

இதன்காரணமாக பல்வேறு மோசடிகள் ஒரு சிலரால் மேற்கொள்ளப்படுகின்றன. இதைத் தவிர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதேவேளை இலங்கையிலுள்ள வேறு மாவட்டங்களுக்கு உரிய வேளைக்கு இவை வழங்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில் வடக்குக் கிழக்கைப் பொறுத்த வரையில் நீண்ட காலமாக ஜனநாயகம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? என்ற கேள்வி 30, 40 வருடங்களாக இருந்து வருகிறது.

இந்நிலையில் மக்களைப் பொறுத்தவரையில் வாக்களிப்பினூடாக தங்களது சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்குரிய ஆணையை வடக்கு கிழக்கிலுள்ள சிறுபான்மையின மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.சமூதாயத்தில் தலைமைத்துவம் வழங்க வேண்டிய பொறுப்பு பெண்களுக்குண்டு. அந்த வகையில் உள்ளூராட்சித் தேர்தல் கண்டிப்பாக நடைபெற வேண்டும். நடைபெறும் போது வடக்கு கிழக்கு மக்கள் தாம் விருமபியவரைத் தெரிவு செய்ய வகை ஏற்படுத்த வேண்டும்‘ என்றார். 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

03 Jan, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, Frankfurt, Germany

26 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

29 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Kathirippai

04 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Manchester, United Kingdom

26 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

05 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், உருத்திரபுரம்

07 Jan, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன் குமரபுரம், வட்டக்கச்சி

03 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Breda, Netherlands

04 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Zürich, Switzerland

02 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

03 Jan, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Mülheim, Germany

05 Jan, 2016
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Bielefeld, Germany

01 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Montreal, Canada

05 Jan, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உரும்பிராய், கொழும்பு, ஜேர்மனி, Germany

02 Jan, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
30ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

03 Jan, 1996
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US