ராமநாதபுரம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள இலங்கை மீன் பிடி படகு(Video)
Tamil Nadu Police
India
Sri Lanka Fisherman
Ramanathapuram
By Ashik
ராமநாதபுரம் கடற்கரையில் மீன்பிடி படகொன்று கரையொதுங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏர்வாடி கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இப் படகானது இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு உரித்தானது எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடற்கரையில் படகொன்று கரை ஒதுங்கி உள்ளதாக மரைன் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ள மரைன் பொலிஸாரால் படகில் கடத்தல்காரர் யாரும் கடத்தல் பொருள்களை கொண்டு வந்துள்ளார்களா? அல்லது கடல் சீற்றம் காரணமாக நங்கூரம் அறுந்து படகு கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கியுள்ளதா? என விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.



இது தொடர்பாக மேலும் பல்வேறு கோணங்களில் மரைன், கியூ பிரான்ஞ் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US