சிட்னியில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது!
Sri Lanka
Australiya
Sydney
Omicron
By Murali
கோவிட் அச்சம் காரணமாக சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் அலுவலகம், வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட கோவிட்-19 தொற்று காரணமாக 2022 ஜனவரி 3-5 வரை தூதரகம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"அலுவலக வளாகத்தை சுத்தம் செய்து சுத்தப்படுத்தி வருவதால், அலுவலக ஊழியர்கள் வேலை செய்ய மாட்டார்கள் மற்றும் 2022 ஜனவரி 5ம் திகதி வரை அலுவலகம் பார்வையாளர்களுக்காக மூடப்படும்" என்று சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அனைத்து பார்வையாளர்களும் ஜனவரி 6ம் திகதி முதல் வருகை தரும் முன் தூதரகத்தை அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 192 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 40 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 4 மணி நேரம் முன்
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்... யார் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US