வெளிநாடு ஒன்றில் இலங்கையர் கைது - நாடு கடத்தப்படும் அபாயம்
தாய்லாந்தின் Ao Kham பகுதியில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விச்சிட்டில் உள்ள Ao Kham கடற்கரையில் வீடொன்றை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதியின்றி வேலை செய்ததாகவும், தாய்லாந்து தொழிலாளர் சட்டங்களை மீறியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சட்ட நடவடிக்கை
கைது செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு எதிராக ஆவணங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சட்ட நடவடிக்கைகளுக்காக அவரை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

மேலும், பியாராலாவை பணியமர்த்திய தொழில் வழங்குனர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடத்தல்
பணி அனுமதியின் எல்லைக்கு அப்பால் வேலை செய்ய அனுமதித்தமை தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கையர் நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        