வெளிநாட்டுக்குச் செல்வதற்காக காத்திருந்த ரஜனிக்கு எமனாக மாறிய இராணுவக் காவலர்கள்

Sri Lanka Army Sri Lankan Tamils Tamils
By Shadhu Shanker Jul 04, 2025 01:14 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

தமிழர் பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் செய்த படுகொலைகளில் ரஜனி என்ற பெண்ணின் கொலை மிகவும் பெரிதளவில் பேசப்பட்டது.

தனது தாயார் மற்றும் உறவினர்களுடன் இணைந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்கு பயணமாக தயாராக இருந்த ரஜனி வெளிநாடு செல்வதற்கான ஆயத்தங்களையும் செய்து முடித்துக்கொண்டு மானிப்பாய் பகுதியிலுள்ள தனது உறவினர்களுக்கு பயணம் பற்றி கூறுவதற்காக பல்கலைக்கழக இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியிலுள்ள காவலரண் ஊடாகச் சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை.

ரஜனியை தேடிய அவர் அண்ணன் உட்பட உறவினர்கள் அவரை தேடிய பின்னர் பொலிஸாரிடமும் முறையிட்டனர்.

காணாமல் போய் இரண்டு கிழமைகள் ஆகிய நிலையில் கோண்டாவில் பேருந்து டிப்போவுக்கு பின்புறமாக உள்ள மக்கள் வசிக்காத வீடு ஒன்றிலிருந்து பாதி திறந்து அரைகுறையாக மூடப்பட்டிருந்த மலக்குழி ஒன்றினுள் ரஜனி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

வீதியால் சென்ற ரஜனியை மறித்து காவலரணுக்குள் வைத்திருந்து விட்டு பின்னர் ஆட்கள் அற்ற வீட்டுக்குள் தூக்கிச் சென்று ஆறு இராணுவத்தினர் மாறி மாறி ரஜனியை கொடூரமாக சிதைத்துள்ளார்கள். ஐந்தாவதாகவும், ஆறாவதாகவும் ரஜனியை துன்பப்படுத்திய இராணுவச் சிப்பாய்களே அரச சாட்சியாக மாறினார்கள்..

இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....

முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஷாரூக் கான் கலந்துகொள்ளவுள்ள நிகழ்ச்சி! டிக்கெட் விபரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஷாரூக் கான் கலந்துகொள்ளவுள்ள நிகழ்ச்சி! டிக்கெட் விபரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US