மண்டைதீவில் தலையாட்டிகளை வைத்து இலங்கை இராணுவம் செய்த அட்டகாசங்கள்! 35 வருட உண்மைகள்
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Rukshy
மண்டைதீவு, மண்கும்பான், அல்லைப்பிட்டி போன்ற பகுதிகளில் தலையாட்டிகளை கொண்டு வந்து இலங்கை இராணுவத்தினர் அட்டகாசங்களை மேற்கொண்டு பலரை கைது செய்தது மட்டுமல்லாது பலரை பின்னர் சந்தேகத்தின் பேரிலும் கொண்டு சென்றதாக வேலணை பிரதேசசபையின் உறுப்பினர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு கிணறுகளில் போடப்பட்டார்கள் என்பதுதான் தீவக மக்கள் அனைவரும் அறிந்த உண்மை.
எனவே தற்காலத்தில் ஆயுதக்குழுக்கள் மெளனிக்கப்பட்டுள்ள நிலையில் தமக்கான நீதியை மக்கள் கோருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் கில்லாடி ஜோடிஸ் நடன நிகழ்ச்சி... யார் யார் போட்டியாளர்கள், வீடியோ இதோ Cineulagam
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US